கேக் வெட்டச் சென்ற சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் ஈடுபட முனைந்ததாகக் கூறி வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட மூவர் பேர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடமிருந்த கேக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலுள்ள தலைவர் பிரபாகரனின் இல்லத்திற்கு முன்பாக பிறந்தநாள் நிகழ்வினைக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டதாகக் கூறியே வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அவரது … Continue reading கேக் வெட்டச் சென்ற சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு விடுதலை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed